For Daily Alerts
Just In
மின் கம்பி அறுந்து விழுந்து 2 காளை மாடுகள் சாவு.. டிவிகள் வெடித்தன- வீடியோ
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பேச்சம்பள்ளி பொசப்பட்டியில் நேற்றிரவு பெய்த காற்று மற்றும் மழையால் மின் கம்பி அறுந்து விழுந்தது. இதில் சிக்கி இரு வண்டி காளை மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. பல வீடுகளில் மிக்சி, கிரைண்டர், டிவி போன்றவை வெடித்து சிதறின.
Comments
English summary
Two bulls electrocuted in Krishnagiri district.
Story first published: Friday, December 2, 2016, 17:12 [IST]