For Quick Alerts
For Daily Alerts
Just In
மேட்டூர் அணை நீர்மட்டம் 94 அடியாக உயர்வு
திருச்சி: மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நல்ல நீர்வரத்து இருப்பதால் அணையின் நீர்மட்டம் 94.81 அடியாக உயர்ந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 17 ஆயிரத்து 588 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 13 ஆயிரத்து 11 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாகும். 100 அடியை அணை எட்டவுள்ளால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதே போல வைகை அணைக்கும் அதிக அளவிலான தண்ணீர் வருவதால், அணை மீண்டும் நிரம்பும் நிலையை எட்டியுள்ளது.
Comments
Story first published: Sunday, September 7, 2008, 11:25 [IST]