14 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்! தொழில் முனைவோர் மேம்பாட்டு ஆணையராக சுப்ரியா சாகு நியமனம்


  • சென்னை: சமீபத்தில்தான் ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றம் நிறைவடைந்த நிலையில், தற்போது ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி தமிழகம் முழுவதும் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

    Advertisement

    குறிப்பாக தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு ஆணையராக சுப்ரியா சாகு நியமிக்கப்பட்டிருக்கிறார். அதேபோல தற்காலிகமாக ஒரு வருட காலத்திற்கு சில துறைகளில் கூடுதல் தலைமை செயலாளர்கள் மற்றும் செயலாளர் பணியிடங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

    Advertisement

    English Summary

    IAS Reshuffle: Following the recent completion of the reshuffle of IPS officers, an announcement regarding the transfer of IAS officers has now been released. Accordingly, 14 IAS officers across Tamil Nadu have been transferred.