For Quick Alerts
For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
அக்டோபர் 21, 2001
கண்ணம்மாவின் நினைப்பு
பல்லவி
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி -கண்ணம்மா!
தன்னை. சகியென்று சரணமெய்தினேன்! (நின்னையே)
சரணங்கள்
பொன்னையே நிகர்த்த மேனி மின்னை யே, நிலர்ந்த சாயற்
பின்னை யே! - நித்ய கன்னயே! கண்ணம்மா! (நின்)
மார னம்புர ளென்மீது வாரி வாரிவீச நீ - கண்
பாராயோ? வந்து சேரா யோ? கண்ணம்மா? (நின்)
யாவு மே சுக முனிக்கொர் ஈசனா மெனக்குள் தோற்றம்
மேவுமே - இங்கு யாவுமே, கண்ணம்மா! (நின்)
(தொடரும்)
DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards
Comments
Story first published: Wednesday, February 7, 2001, 16:50 [IST]