For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
மார்ச் 30, 2001
சுயசரிதை
அசுரர்களின் பெயர்
அப்போது சாவுமங்கே அழிந்துபோகும்:
மிச்சத்தைப் பின் சொல்வேன், சினத்தை முன்னே
வென்றிடுவீர், மேதினியில் மரணமில்லை:
துச்சமெனப் பிறர்பொருளைக் கருத லாலே,
சூழ்ந்ததெலாம் கடவுளெனச் சுருதி சொல்லும்
நிச்சயமாம் ஞானத்தை மறத்தலாலே,
தேர்வதே மானுடர்க்குச் சினத்தீ நெஞ்சில். (7)
(தொடரும்)
Story first published: Wednesday, February 7, 2001, 16:50 [IST]