For Quick Alerts
For Daily Alerts
Just In
விழுப்புரம் வலைப் பதிவாளர் பயிலரங்கு
காலை ஒன்பது மணிமுதல் மாலை வரை நிகழ்ச்சி நடைபெறும். தமிழ்நாட்டு அரசின் உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி அவர்கள் வலைப்பதிவர் பயிலரங்கைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். கல்லூரி முதல்வரும் உரையாற்ற உள்ளார்.
விழுப்புரம்-புதுவைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பயிலரங்கில் கலந்து கொண்டு பயிற்சிபெற-பயன் பெற உள்ளனர்.
ஆர்வமுடையவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
வலைப்பூ உருவாக்கம், தமிழ் இணையப் பயன்பாடு பற்றி அறிந்து கொள்ள விழைவார்க்குப் பயன்தரும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தகவல் பெற விரும்புபவர்கள் http://vizhuppuramvalaippathivar.blogspot.com/
என்னும் தளத்திலும்,
தமிழநம்பியை 94434 40401 என்ற செல்பேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
Comments
Story first published: Friday, May 9, 2008, 19:08 [IST]