முதலும்... கடைசியுமாய்...
-அனாமிகா பிரித்திமா
என் செல்ல கண்ணம்மாவிற்கு ...
அழகு பொண்ணம்மாவிற்கு...
ஆசை குயிலம்மாவிற்கு...
கனவு கலையம்மாவிற்கு...
குட்டி கிளியம்மாவிற்கு...
உயிருக்குயிரம்மாவிற்கு...
அழைப்பை கண்டேன்...
எனக்கே ...
என் திருமணத்திற்கு...
என் செல்லத்திடம்...
இருந்து அழைப்பா ?
வித்தியாசமாய் இருந்தது !
அழைப்பை...
காற்று புகாத இடத்தில்...
கவனமாய் திறந்தேன்...
இதயங்கள் இதயங்களாய்...
அதில் மின்னிட கண்டேன் !
அந்த இதயத்தில்...
உன் முகம் ...
பளிச்சிடக்கண்டேன்...
அசந்து போனேன்...
நன்றி செல்லம்…
மறக்காம வந்துவிடுவேன் !
பூமி சுழழும் வரை ?
காற்று விசும் வரை ?
அலை அடிக்கும் வரை ?
என்றும் ?
எப்போழுதும் ?
என் இதயத்தில் ?
நீ மட்டுமே ???
அன்புடன் ???
நெசத்துடன் ???
பிரியத்துடன் ???
உன்..............
“காதல் மாவீரன்"
-அனாமிகா பிரித்திமா[email protected]
http://anamikapritima.blogspot.com/
http://anamikapritima.weebly.com