For Daily Alerts
Just In
செக் நாட்டு தமிழறிஞர் கமில் சுவலபில் மரணம்
செக் நாட்டிலிருந்து வந்து தமிழ் கற்று, தமிழ் நூல்களைச் செக்மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்த அறிஞர் கமில் சுவலபில் அவர்கள் நேற்று (17ம் தேதி) மரணடைந்தார்.
அவருக்கு நினா சுவலபில் என்ற துணைவியார் உள்ளார்.
தகவல்: மு.இளங்கோவன், புதுச்சேரி
Comments
Story first published: Sunday, January 18, 2009, 17:53 [IST]