For Daily Alerts
Just In
துபாயில் ஆதியிலிருந்து அந்தம் வரை சொற்பொழிவு
துபாயில் சுன்னத்வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் வாரந்தோறும் புதன்கிழமை மாலை சொற்பொழிவு நிகழ்ச்சி அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்று வருகிறது.
17ம் தேதி நடைபெற இருக்கும் சொற்பொழிவு நிகழ்ச்சியில் கீழக்கரை மௌலானா முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப் அவர்கள் ஆதியிலிருந்து அந்தம் வரை எனும் தலைப்பில் உரை நிகழ்த்த இருக்கின்றனர்.
பெண்களுக்கு தனியிட வசதியும், நிகழ்ச்சிக்குப் பின்னர் உணவு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு 050 467 6618 எனும் எண்ணி தொடர்பு கொள்ளலாம்.
E mail : [email protected]
Comments
Story first published: Tuesday, June 16, 2009, 17:27 [IST]