For Daily Alerts
Just In
நாமக்கல் அருகே சமத்துவபுரத்தை திறந்து வைக்கும் மு.க. ஸ்டாலின்
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் யூனியன் அகரம் பஞ்சாயத்தில் புதிதாக சமத்துவபுரம் கட்டப்பட்டு வருகிறது.
100 வீடுகள் கொண்ட இந்த சமத்துவபுரம் மாவட்டத்தில் ஐந்தாவது சமத்துவபுரம் ஆகும் .
இதை வரும் அக்டோபர் 4 ம் தேதி அன்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
மேலும், விழாவில், அரசின் பல்வேறு துறைகள் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது.
தொடர்ந்து நாமக்கல், குமாரபாளையத்தில் நடக்கும் கட்சி நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார்.
Comments
Story first published: Monday, September 21, 2009, 10:29 [IST]