For Daily Alerts
Just In
தமிழகத்தில் 8 கிராமங்களை தத்தெடுத்த ரிசர்வ் வங்கி!
ரிசர்வ் வங்கியின் பவள விழாவை முன்னிட்டு, இந்த நடவடக்கையை மேற்கொண்டுள்ளது.
இதில் நாகை மாவட்டத்தில் வடகுடி கிராமமும் ஒன்று. இந்த கிராம வளர்ச்சிக்காக ரூ. 2 கோடி வழங்கப்படவுள்ளது.
இதன் முதல்கட்டமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் கிராமத்திலுள்ள 360 குடும்பங்கள் சுய தொழில் தொடங்க செய்ய முதல் கட்டமாக ரூ.75 லட்சம் வழங்கப்பட்டது.
மாவட்ட கலெக்டர் முனியநாதன் இதை வழங்கினார்.
Comments
Story first published: Wednesday, May 12, 2010, 12:11 [IST]