For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் 8 கிராமங்களை தத்தெடுத்த ரிசர்வ் வங்கி!

By Chakra
Google Oneindia Tamil News

RBI Logo
நாகப்பட்டினம்: தமிழகத்தில் பின் தங்கிய 8 கிராமங்களை ரிசர்வ் வங்கி தத்தெடுத்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் பவள விழாவை முன்னிட்டு, இந்த நடவடக்கையை மேற்கொண்டுள்ளது.

இதில் நாகை மாவட்டத்தில் வடகுடி கிராமமும் ஒன்று. இந்த கிராம வளர்ச்சிக்காக ரூ. 2 கோடி வழங்கப்படவுள்ளது.

இதன் முதல்கட்டமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் கிராமத்திலுள்ள 360 குடும்பங்கள் சுய தொழில் தொடங்க செய்ய முதல் கட்டமாக ரூ.75 லட்சம் வழங்கப்பட்டது.

மாவட்ட கலெக்டர் முனியநாதன் இதை வழங்கினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X