For Daily Alerts
Just In
முற்போக்கு எழுத்தாளர் சங்க பொதுச் செயலாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு இலக்கிய விருது
ஈரோடு சி.கே.கே. அறக்கட்டளை சார்பில் சிறந்த எழுத்தாளர்களுக்கு ஆண்டு தோறும் இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி 32 ம் ஆண்டு இலக்கிய விருது இந்த (2010) ஆண்டு, எழுத்தாளரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான ச. தமிழ்ச் செல்வனுக்கு வழங்கப்பட்டது.
Comments
Story first published: Wednesday, July 21, 2010, 11:18 [IST]