For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மன்னிக்க முடியாத குற்றத்தை செய்துள்ளார் நித்தியானந்தா – ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

Google Oneindia Tamil News

பெங்களூர்: மன்னிக்கவே முடியாத குற்றத்தை செய்து விட்டார் நித்தியானந்தா என்று கூறியுள்ளார் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

இதுகுறித்து அவர் கூறுகையில், துறவி என்பது ஆசைக்கிணங்காத வாழ்க்கை. தன் மகிழ்ச்சிக்காக, மக்கள் பலரை ஏமாற்றி, நித்யானந்தா மன்னிக்க முடியாத குற்றத்தை செய்துள்ளார். தனக்கு என்று ஒரு பெண் துணையை வைத்துக் கொண்டு அப்படி அவர் ஆய்வு செய்து, தந்த்ரா வழி என்று சொல்லியிருக்கலாம்.

ஆனால் அவரது செயல், அவர் நிறுவிய பீடத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைத் தகர்த்ததோடு மட்டுமல்லாமல், பலரையும் பெரும் அதிர்ச்சிக் குள்ளாக்கியிருக்கிறது என்று கூறியுள்ளார் ரவிசங்கர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X