For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வள்ளலார் நினைவு தினம்: ஜன. 30-ல் சென்னை மதுக்கடைகள் அடைப்பு - கலெக்டர் உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: ஜனவரி 30-ம் தேதி வள்ளலார் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதையடுத்து சென்னையில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள், பார்களை மூடுமாறு மாவட்ட ஆட்சியர் வெ.ஷோபனா உத்தரவிட்டுள்ளார்.

வள்ளலார் என்று அழைக்கப்படும் வடலூர் ராமலிங்க சுவாமிகள் நினைவு நாள் வரும் 30-ம் தேதி வருகிறது. இதை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் க்கடைகள், பார்களை கண்டிப்பாக மூட வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் வெ. ஷோபனா உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

English summary
Chennai district collector Shobhana has ordered that all liquor shops in Chennai should be closed on january 20 on behalf of Vallalar anniversary. She also told that those who violate this will be severely punished.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X