For Daily Alerts
Just In
பொழுதெல்லாம் உன் பெயர் சொல்லி...!
ஓராயிரம் பரிமாறல்கள்
உன் உதடுகளின் ஈரத்தில்
என் மனதுக்கு ஆறுதல்
உன் கை தொட்ட நேரத்தில்
என் இதயத்தில் ஜில்லிப்பு
காதோரம் கொடுத்த முத்தத்தில்
என் நெஞ்சமெல்லாம் நெகிழ்ச்சி
நீ நிலவாக சுட்டாய்
நான் சூரியனாக குளிர்ந்தேன்
நேரம் போவதும் தெரியவில்லை
நேசம் உயர்ந்ததும் தெரியவில்லை
பொழுதெல்லாம் உன் பெயர் சொல்லி
எனக்குள் பேசிக் கொண்டிருக்கிறேன் நான்...
English summary
Here is a poem which says the love and the experiance of love.
Story first published: Wednesday, September 14, 2011, 13:52 [IST]