For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அலிகார் பல்கலையில் பிஹெச்டி பட்டம் பெற்ற பார்வையற்ற பெண் : உருது இலக்கியத்தில் ஆய்வு

By Siva
Google Oneindia Tamil News

அலிகார்: அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பார்வையில்லாத பெண் ஒருவர் உருது இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இநத் தகவலை பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது,

ராஹிலா காத்தூன் என்ற பார்வையில்லாத பெண்ணுக்கு உருது இலக்கியத்தில் முனைவர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் உருது இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பார்வையில்லாத பெண் என்ற பெருமையை ராஹிலா பெற்றுள்ளார் என்றனர்.

ராஹிலா பிரபல உருது எழுத்தாளர் அஹமது ஜமால் பாஷாவின் படைப்புகளில் ஆய்வு மேற்கொண்டார்.

English summary
A visually challenged girl named Rahila Khatoon has got PhD in Urdu literature from Aligarh Muslim University. She is the first visually challenged girl to get a doctorate in Urdu literature there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X