For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துபாயில் தெலுங்கு அமைப்பு சார்பில் ரத்த தான முகாம்

By Mathi
Google Oneindia Tamil News

Blood donation camp
துபாய்: துபாயில் செயல்பட்டு வரும் ரசமாயி என்ற தெலுங்கு கலாச்சார அமைப்பு சார்பில் கடந்த ஜூன் 1- ந்தேதியன்று ரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்தியத் தூதரகாத்தில் நடைபெற்ற இந்த முகாமை இந்தியத் தூதர் ஜெனரல் சஞ்சய் வர்மா தொடங்கி வைத்தார். அவர் மேலும் அவரும் ரத்த தானம் செய்தார்.

இந்த முகாமில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ரத்த தான முகாமுக்கான ஏற்பாடுகளை டாக்டர் பர்வீன் பானு, ஜாபர் அலி உள்ளிட்ட ரசமாயி நிர்வாகக்குழுவினர் செய்திருந்தினர்.

English summary
A blood donation camp was organised by RASAMAYI in Dubai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X