For Daily Alerts
Just In
சொல்லாதே
உன்னுடன்
புணர்ந்த கவிதையை
யாருக்கும்
சொல்லாதே
அது
புணரப்படாத
கன்னித்தன்மையுடன்
வெளிப்படுதலே
விளம்பரம்
நீ
புணர்ந்த பின்
அதற்கு விலையில்லை
எனவே
புணராத
கவிதையெனப்
புணர்ந்ததைச் சொல்
புணர்ந்ததைச் சொல்வேன்
எனப் புணரும்
உன் கவிதை
- நெப்போலியன், சிங்கப்பூர்([email protected])
இவரது முந்தைய படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
Comments
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]