கவிதை
முதல்வர் கருணாநிதி தனது இளமைக் காலத்தை நினைத்தும், முதுமைக் காலத்தின் நிலையையும் விவரித்து உருக்கமான கவிதை ஒன்றைப் படைத்துள்ளார்.
கருணாநிதியின் அந்த உருக்கமான கவிதை இதோ ...
என்றைக்கும் இன்று போல;
இயல்பான மனமுடனே இருப்பன்தான் கருணாநிதி
எண்பத்தி நான்கு என அகவை ஆனாலும்;
பதிநான்கு வயதுப் பள்ளி மாணவனாக
இன்னும் படிக்கவே ஆசை எழுகிறது இரு வண்ணக்கொடி பிடிக்கவே கரம் துடிக்கிறது அஞ்சுகம் அன்னை மடியில் கொஞ்சி மகிழவும்; அய்யகோ நெஞ்சம் கெஞ்சுகிறதே - வரம்கேட்டு அந்த வாய்ப்புக்கு! எக்காலம் எனைத் தூக்கி மகிழ்வர் எனும் ஏக்கமே குடி கொள்ளும்! மாறன், அமிர்தம், செல்வம் மருமகப் பிள்ளைகள் மான் குட்டிகளாய்; மார் மீதும் தோள் மீதும் பாய்ந்து விளையாடிய காட்சியெல்லாம் ஓய்ந்து போயினவே என் இளமையோடு அவை ஒழிந்தே போயினவே; துரோகத்தால் எனைத் துளைத்துச் சென்ற தோழர்கள் சிலரும்; பலிக்காத கனவுகளால் மனம் வலிக்காது பட்டைத் தீட்டிப் பார்த்தாலும் பலனில்லை; ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் நெட்டை நீதி போற்றி நான் பிறந்த காரணத்தை நாயினும் கீழாய் உழைத்திடுவேன் ஓராயிரம், ஈராயிரம், லட்சம், கோடியென தீராத வேதனையும் தீர்க்கின்ற எந்தன் திக்கெட்டும் இருள் சூழ்ந்தாலும், நிலைத்து பறக்க விடும் - பகையைப் பஞ்சாய்ப் |