For Daily Alerts
Just In
பிரிதல்- 7-ரிஷி சேது சிறகுகள் உதிர்வதற்காகபறவைகள் ஒன்றும் அழுவதில்லைகல் சிதைவதால்தான் சிற்பம் உருவாகிறதுஇலை உதிர்வதும் கிளைமுறிவதும்மரத்திற்கு சகஜம் தான்இவற்றின் துணையோடு கூடஉன்னைப் பிரிவது எனக்குகஷ்டமாய்தானிருக்கிறது- பிரிவதுஉனையென்பதால்...
சிறகுகள் உதிர்வதற்காக
பறவைகள் ஒன்றும் அழுவதில்லை
கல் சிதைவதால்தான் சிற்பம் உருவாகிறது
இலை உதிர்வதும் கிளைமுறிவதும்
மரத்திற்கு சகஜம் தான்
இவற்றின் துணையோடு கூட
உன்னைப் பிரிவது எனக்கு
கஷ்டமாய்தானிருக்கிறது- பிரிவது
உனையென்பதால்...
- ரிஷி சேது([email protected])
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
Comments
Story first published: Monday, February 5, 2007, 16:50 [IST]