For Daily Alerts
Just In
போய்வா, இனி நாம்...
நீ வைத்துவிட்டுப்போன
சிறு குறிப்பைத்தாங்கி நிற்கும்
கதவின் கைப்பிடிகள்-
வசப்படாத சந்தோஷம்-உன்
வாசனைகளையும் விட்டுப்போயிருந்தாய்
நீ விட்டுப்போன கூந்தல்மலர் வாடிப்போனாலும்
வாசித்தது உன் வாசனையைத் தாங்கி
ஓர் வரியில் முடிந்திருந்தாய் ''போகிறேன்'' என்று
ஓராயிரம் முள்குத்திய வலி
போய்வா இனி நாம்
பிரிவுகளை பகிர்ந்துகொள்வோம்....
Comments
Story first published: Monday, August 4, 2008, 12:08 [IST]