For Daily Alerts
Just In
பொறுத்தது போதும்...
தினமும்...
கவிதைகளை...
பிரசவிக்கிறேன்...
வேதனையோடு...
உங்கள் நினைவாய்…
குழந்தையை ...
பொத்தி பொத்தி ...
வைத்தேன்...
வளர்த்தேன்…
என் இதயத்தில்...
இன்று வரை…
பொறுத்தது போதும் ...
தவழ விடுகிறேன்…
எல்லாவற்றையும் …
அதையேனும் எடுத்து...
வளர்த்து விடுங்கள்...
நான்...
அணைந்து போகும் ...
முன்பு...
என் நினைவாய்…
-அனாமிகா பிரித்திமா ([email protected])
Comments
Story first published: Monday, October 20, 2008, 16:18 [IST]