For Daily Alerts
Just In
சார்பியல்
-அனுக்ரஹா
சிதறுண்டு பிறந்த பூமி
புறம் குளிர்ந்து,
வளியுலகைப் போர்த்திக் கொண்டு,
சீரான நோக்கத்தில்
சூரியனைச் சுற்ற,
தன்னைச் சுற்றும்
சந்திரனும் பிறந்தும்,
தன்னகத்தின் தீயை
உணரவில்லை!
உணர்வுகளைப் பூசிக்கொண்டு,
தன் சிந்தையினைத்
தீண்டாமல்,
சமுதாய வாழ்விலே
சுழலும் மனிதன்!
தாயைப் போல பிள்ளை?!
-அனுக்ரஹா([email protected])
Comments
Story first published: Wednesday, January 23, 2008, 11:38 [IST]