For Daily Alerts
Just In
ஆவி மரத்தை முத்தமிட்டு!
பசியடங்காத குஞ்சுகள்
வாய் திறக்க ஆரம்பித்தன
வாய்திறத்தலின் ஓசை
வனமெங்கும் கேட்டது
உம்மிக்குருவிகள் நம்மை
பார்த்துவிட்டன என்றே
வெட்கம் போர்த்தி எழுந்தனர்
உம்மிக் குருவிகளுக்கும்
நம் காதல் தெரிந்திருக்கிறது
ம்..... ஆவிமரம் கூட
இவ்வளவு நேரம் அசையவில்லையே
ஆவி மரத்தை முத்தமிட்டனர்
முத்தத்தின் சத்தம் கேட்டு
உம்மிக்குருவிகள்
சிறகடித்துப் பறந்தன
சில்லென்று விசிறத் தொடங்கியது
ஆவிமரம்....!!!
- சோலச்சி
Comments
English summary
A love poem from our reader Solachi.
Story first published: Sunday, February 14, 2021, 15:29 [IST]