For Daily Alerts
Just In
உள்ளூரில் தேர்வெழுத ஓரிடமும் இல்லை!
Recommended Video
தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்கு வெளிமாநிலம் செல்லத்தான் வேண்டும்- வீடியோ
-கவிஞர் அறிவுமதி
உள்ளூரில் தேர்வெழுத
ஓரிடமும்
இல்லை!
பார்
உத்தரவு
போடுகிறான்
இராஜஸ்தான்
எல்லை!
தமிழச்சங்கம்
வரவேற்கத்
தாய்க்
குரலில்
அழைக்கும்!
தமிழினமே
இச்
செயலால்
சத்தியமாய்
விழிக்கும்!
கல்வியிலும்
தமிழ்ப்
பிள்ளை
களமாடப்
போவார்!
அவர்
கட்டாய
வெற்றிக்குத்
தடை
போட
நீ
யார்?
தேர்தலுக்கு வரும் போது
தித்திப்புப்
பேச்சு!
இனி
தெருவில்
விட
மாட்டார்கள்
எம்
தாய்கள்
ஆச்சு!
உலகு தமிழ்
உறவுகளே!
ஒரு
குடை
கீழ்
இணைவோம்!
அனிதா
முகம்
வாங்கி
ஒரு
நொடி
நாம்
கண்ணீரில்
நனைவோம்!
Comments
English summary
Poet Arivumathi's poem on NEET Exam.