For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உன்னாலே மாறுதடி.. உயிர் வானவில்லாய் ஆகுதடி!

Google Oneindia Tamil News

- அதியணன்

என்னவளே!

சென்னையிலே சிரபுஞ்சி
செங்கல்பட்டில் ஊட்டியென்று
உன்னாலே மாறுதடி
உயிர் வானவில்லாய் ஆகுதடி

புல்மேலே பனித்துளி
பூ தாலாட்டு பாடச்சொல்லி-உன்
கொலுசை கொஞ்சி கேட்குதடி
குயில்கள் அஞ்சி அதை பார்க்குதடி.

Reader's poem

மாமல்லையில் திமிங்கலங்கள்
மாநாடு போடுதடி - உன்
கண் மீனை காதலிக்க
கடலை விட்டும் அது துள்ளுமடி

கடலூரில் கப்பலெல்லாம்
கால் முளைத்து நடக்குதடி - உன்
கரு நிழலுக்கும் முத்துவைக்க
கனவு கண்டு அது சொக்குதடி .

English summary
A poem from our Oneindia Tamil reader on rain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X