For Quick Alerts
For Daily Alerts
Just In
கூந்தலெழுப்பி.. காதுமடிப்பு ஊடுறுவி... ஆஹா.. வந்தது வடகிழக்கு பருவக்காற்று!!!!
சென்னை: நமது வாசகர் கெளசல்யாவின் வட கிழக்குப் பருவக் காற்று குறித்த ஒரு குட்டிக் கவிதை
வந்தது வடகிழக்கு பருவக்காற்று!!!!
முழுநிலவு பாராமல்
முதற்காற்று அறியாமல்
புறமுதுகிட்டிருந்தேன் சாளரத்திற்கு
காதோரம் ஒதுங்கியிருந்த
கூந்தலெழுப்பி
கழுத்துமடிப்பு ஊடுருவி - என்
அகம் குளிர
முகம் மலர - எனைக்
கடந்து போனது
வடகிழக்கு பருவக்காற்று !!!!
- கெளசல்யா
Comments
English summary
Here is a small poem on the beginning of the North East monsoon wind by our reader Gowsalya.