For Daily Alerts
Just In
தமிழா தமிழா .. எழுமின் விழுமின்!
சென்னை: இன்று சித்திரை 1. தமிழ்ப் புத்தாண்டு தினத்தை உலகெங்கும் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். அதுதொடர்பான ஒரு கவிதை.. உங்களுக்காக.
தமிழா தமிழா
எழுமின் விழுமின்
அன்னியத்தை தேடி
வேகமா ஓடாதே !
உன் இனத்தின்
வரலாறை மறக்காதே !
காளையை அடக்கிய
சிங்கங்கள் நாம்!
காலம் தாழ்த்தாது
கடல் அலையென எழு
கனவுகளின் பின் நட !!!
நான்
நேசிக்கும்
அன்புக்குரிய
உங்களுக்கு
என் இனிய
புத்தாண்டு வாழ்த்துக்கள்
- Inkpena சஹாயா
Comments
English summary
Tamil new year special poem.
Story first published: Sunday, April 14, 2019, 12:07 [IST]