For Daily Alerts
Just In
அறிவைப் புகட்டி வளர்த்த இன்னொரு அன்னை.. ஆசிரியர்!
Recommended Video
Watch Video : Prime Minister expressed their greetings for Teacher's day
சென்னை: அன்பை ஊட்டி வளர்த்தால் அன்னை
ஆனால் நீயோ அறிவைப் புகட்டி வளர்த்தாய்
இன்முகத்தோடு கற்பித்து
ஈகை குணத்தை கற்றுக் கொடுத்து
உன்னைப் போல் ஒருவரைக் கண்டதில்லை
ஊர் மெச்சும் எங்கள் ஆசிரியரே
எண் எழுத்து அறிய வைத்தாய்
ஏற்றமும் இறக்கமும் வாழ்க்கையில் உண்டு என உணர வைத்தாய்
ஒல்கா புகழ் கொண்ட என் ஆசானே
ஓய்வில்லாமல் உழைப்பவரே
உம்மைப் போற்றுவதில் நாங்கள் பெருமிதம் அடைகிறோம்
ஆசிரியப்பணி ஓர் அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி என்ற வாக்கிற்கேற்ப பிரதிபலன் பாராது உழைக்கும் ஆசிரியர்களுக்கு என் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.
- ஜி. உமா மகேஸ்வரி.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் கிடைக்குமா? .. இன்று தீர்ப்பு!
Comments
English summary
Teachers' day special Poem by our reader G. Uma Maheshwari.
Story first published: Thursday, September 5, 2019, 8:46 [IST]