For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கும்மியடி பெண்ணே கும்மியடி... வாசகரின் ஓர் கவிதை

Google Oneindia Tamil News

சென்னை: உலகெங்கும் மகளிர் தினம் கொண்டாடப்படும் இவ்வேளையில் பெண்மையைப் போற்றும் விதமாக நமது ஒன்இந்தியாதமிழ் இணைய தள வாசகர் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

இதோ, அந்தக் கவிதை உங்கள் பார்வைக்கு:

Womens Day :The Poem of the Reader

இரண்டெழுத்து சொர்க்கம்... பெண்!இரண்டெழுத்து சொர்க்கம்... பெண்!

கும்மியடி பெண்ணே கும்மியடி

நலம் காணும் நேரம் அல்ல
களம் காணும் நேரம்
கனா காலங்கள் கலைந்தெழுந்து
கால் பதிக்கும் காலம்

இதுவென அறிந்து துயில் எழு
தூக்கத்தை துரத்துவிடு
துக்கத்தை தொலைத்துவிடு - நீ
இலக்கை எட்டியபோதும்

ஓய்ந்துவிடாதே - வீழ்ந்து
கிடக்கும் பெண்ணுக்கும் - நீ
ஊக்கம் கொடு - அவர்களுக்கு
அது உறுதி கொடுக்கும் - மன

உறுதி கொடுக்கும்
வீறுகொண்ட வீரப்பெண்ணாக
விரைந்து வா ... விரைந்து வா
வாழ்த்துகிறேன் இம்
மகளிர் தினத்தில்

- ஜோஷி ஆலென்

English summary
Women's Day Celebration :The Poem of the Reader
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X