For Daily Alerts
Just In
தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படுகிறதா?
சென்னை: தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படுவதில்லை. ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சிகளாக இருந்தாலும் சரி இந்தப் புகார் ஒவ்வொரு தேர்தலின்போதும் உரத்து எதிரொலிக்கும். ஆனால் இந்த முறை எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து மிகுந்த ஆவேசத்துடன் இந்தப் புகார் கிளம்பி வருகிறது. குறிப்பாக வருமான வரித்துறை சோதனைகளை மையமாக வைத்து பாரபட்சமான முறையில் அரசு எந்திரமும், தேர்தல் ஆணையமும் செயல்படுவதாக ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.
நீங்கள் என்ன கருதுகிறீர்கள்.. ஆக்கப்பூர்வமாக விவாதிப்போம் வாருங்கள்.
Comments
English summary
Opposition parties blame that EC is not acting without bias. What do you thing about it?
Story first published: Monday, April 1, 2019, 16:36 [IST]