For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எல்லை பாதுகாப்பு படையில் வேலை வாய்ப்பு.. விண்ணப்பிக்க டிச.31 கடைசி நாள்

Google Oneindia Tamil News

டெல்லி: எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 53 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லை பாதுகாப்பு படையில் BSF-Border Security Force). விமானிகள், பொறியாளர், & லாஜிஸ்டிக் ஆபிசர் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளமான bsf.nic.in இல் விண்ணப்பிக்கலாம்.

53 jobs for youth, border security force recruitment 2020

விண்ணப்பிக்கும் கடைசி நாள் 31 டிசம்பர் 2020 ஆகும்.

நிறுவனத்தின் பெயர்: எல்லை பாதுகாப்பு படை (Border Security Force)

விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: bsf.nic.in

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள், பாதுகாப்பு துறை வேலைகள்

பணி: விமானிகள், பொறியாளர் மற்றும் லாஜிஸ்டிக் அதிகாரி (Pilots, Engineer, & Logistic Officer)

காலியிடங்கள்: 53

கல்வித்தகுதி: B.E, B.Tech

வயது: 22 - 28 வருடங்கள்

சம்பளம்: மாதம் ரூ. 1,31,100 - 2,16,600/-

பணியிடம்: டெல்லி, ராஞ்சி, ராய்பூர், குவஹாத்தி, அகர்தலா, ஸ்ரீநகர்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, மற்றம் உடல் தேர்வு, மருத்துவ தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31 டிசம்பர் 2020

தகுதி: அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ அல்லது கீழே உள்ள லிங்கிலோ பாருங்கள்

English summary
border security force recruitment 2020: BSF-Border Security Force). Eligible and Talented Pilots, Engineers, & Logistics Officers Can Apply at Official Website bsf.nic.in
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X