For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பத்தாம் வகுப்பு தகுதிக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் சூப்பர் வேலை

Google Oneindia Tamil News

மும்பை: இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 241 பாதுகாவலர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 12.02.2021

RECRUITMENT FOR THE POST OF SECURITY GUARDS- 2021

பணியின் பெயர்: செக்யூரிட்டி கார்டு

காலியிடங்கள்: 241 (இதில் சென்னையில் மட்டும் 22, பெங்களூருவில் 12, அதிகபட்சமாக மும்பையில் 84 காலி பணியிடங்கள்)

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினர் 28 வயது வரையிலும் , எஸ்சி, எஸ்டி பிரிவினர் 30 வயது வரையிலும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.02.2021

மேலும் அனுபவம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய செய்தியில் இணைக்கப்பட்டுள்ள பிடிஎப் பைலில் அறியலாம்.

English summary
Reserve Bank of India (hereinafter referred to as ‘the Bank’) invites applications from eligible exservicemen candidates for 241 posts of “Security Guards” in various offices of the Bank.Selection for the post will be through a country-wide competitive Test (Online Test) followed by Physical Test as per Annexure I.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X