For Quick Alerts
For Daily Alerts
Just In
ஐசிஐசிஐ வங்கியில் புரொபேஷ்னரி ஆபிசர் பணியிடங்களுக்கு விண்ணப்பிங்க!
சென்னை: ஐசிஐசிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள புரொபேஷ்னரி அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: புரொபேஷ்னரி ஆபிசர்
கல்வித் தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
வயதுவரம்பு: 30.06.2015 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.icicicareers.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2015
இதுபோன்ற மேலும் பல வேலைவாய்ப்புத் தகவல்களுக்கு எங்களின் http://jobs.oneindia.com/ இணையதளத்தினைப் பார்வையிடவும்.
Comments
English summary
Applications invited for ICICI Bank Probationary Officers Recruitment - November 2015 & February 2016 Batch. For more jobs and recruitments connect Oneindia jobs.
Story first published: Monday, June 1, 2015, 10:38 [IST]