முத்திரைத்தாள் காகித அச்சகத்தில் முத்தான 3 வேலை – விண்ணப்பிங்க உடனே!
ஹைதரபாத்: கர்நாடக மாநிலம் மைசூரில் விரைவில் அமையவுள்ள முத்திரைத்தாளுக்கான காகிதம் தயாரிக்கும் அச்சகம் தொடங்கப்பட உள்ளது.
இந்த அச்சகத்திலும், பெங்களூரில் உள்ள கார்ப்பரேட் அலுவலகத்திலும் நிரப்பப்பட உள்ள 19 துணைமேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: துணை மேலாளர்
காலியிடங்கள்: 01
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 15,600 - 39,100 + தர ஊதியம் ரூபாய் 5,400.
பணியின் பெயர்: எஞ்சினியர், ஆபிசர் டிரெய்னி
காலியிடங்கள்: 13
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 9,300 - 34,800 + தர ஊதியம் ரூபாய் 4,200.
பணியின் பெயர்: நிர்வாக செயலாளர்
காலியிடங்கள்: 01
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 9,300 - 34,800 + தர ஊதியம் ரூபாய் 4,200.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2015.
மேலும் இட ஒதுக்கீடு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.bnpmindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
இதுபோன்ற மேலும் பல வேலைவாய்ப்புத் தகவல்களுக்கு எங்களின் http://jobs.oneindia.com/ இணையதளத்தினைப் பார்வையிடவும்.