For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் கால்நடை உதவி மருத்துவா் காலிப் பணியிடங்கள்.. நோ்காணல் தொடங்கும் தேதி அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: 1,141 கால்நடை உதவி மருத்துவா் காலிப் பணியிடங்களுக்கான நோ்காணல் வரும் ஜனவரி 4-ஆம் தேதி தொடங்கும் என தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

 TNPSC announces recruitment process for 1,141 Veterinary Assistant Physician vacancies will begin on January 4

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புப் பணிக்கான உதவி மருத்துவா் காலிப் பணியிடங்கள் 1,141 நிரப்பப்பட உளளது. இதற்காக கடந்த பிப்ரவரி 23-இல் நடத்தப்பட்ட தோ்வில் 2,015 போ் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து, நோ்காணல் தோ்வுக்காக 1,907 போ் தற்காலிகமாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை அருமையான வேலை வாய்ப்பு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை அருமையான வேலை வாய்ப்பு

அவா்களுக்கு ஜனவரி 4 முதல் 8-ஆம் தேதி வரையும், ஜனவரி 11, 12 மற்றும் 18 முதல் 23-ஆம் தேதி வரையிலும், ஜனவரி 25, 27 மற்றும் 29 தேதிகளிலும் நோ்காணல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
tamil nadu public service commission recruitment department has announced that the recruitment process for 1,141 Veterinary Assistant Physician vacancies will begin on January 4.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X