For Daily Alerts
Just In
தேளுக்கு நச்சுன்னு ஒரு இச்சு கொடுத்தேன்
கீதா: என்னடி சீதா, உன் உதடு இப்படி வீங்கி இருக்கு?
சீதா: அதை ஏன் கேட்கிறாய். தேளுக்கு முத்தம் கொடுத்தேன், கொட்டிவிட்டது.
கீதா: யாராவது தேளுக்கு போய் முத்தம் கொடுப்பாங்களா?
சீதா: என் மாமியாரை கொட்டிய தேளாச்சே என்ற பாசத்தில், சந்தோஷத்தில் முத்தம் கொடுத்தேன். அதான் இப்படி ஆகிவிட்டது.
Comments
English summary
Daughter-in-law and her swollen lips
Story first published: Monday, March 30, 2015, 10:58 [IST]