ஏமாந்து போச்சே தவளை...!
எத்தனையோ தவளைக் கதை படிச்சிருப்பீங்க.. இந்தக் கதை ரொம்ப சுவாரஸ்யமானது..
ஒரு ஊரில் ஒரு தவளை...
அந்தப் பெண் அந்த செல்லப் பிராணிகள் விற்பனை நிலையத்திற்கு கோபமாக வந்தார்.
அன்னிக்கு என்ன சொன்ன...?
கடை உரிமையாளரிடம் வேகமாகப் போன அவர், நீங்க போன தடவை நான் வந்தப்ப இந்த தவளையை வித்தீங்க. இது எனது செக்ஸ் ஆசைகளையெல்லாம் பூர்த்தி செய்யும் என்றும் சொன்னீர்கள்.. நினைவிருக்கிறதா என்றார்.
சொன்னபடி கேட்கலையே...
ஆமாம் நன்றாக நினைவிருக்கிறது என்றார் உரிமையாளர். இதைக் கேட்ட பெண், ஆனால் தவளை என் சொல் பேச்சையேக் கேட்கவில்லையே... என் பணத்தைத் திருப்பிக் கொடுங்க, இந்தாங்க உங்க தவளை என்றார் கோபமாக.
சொன்னபடி செஞ்சீங்களா...?
அதைக் கேட்ட உரிமையாளர், அது சரி மேடம்.. நீங்க நான் சொன்னபடி செஞ்சீங்களா என்று கேட்டார். அதற்கு அப்பெண், ஆமாம், நீங்க சொன்னபடிதான் செய்தேன். ஆனால் தவளைதான் ஒன்றும் செய்யவில்லை என்றார்.
என்னாச்சுன்னு தெரியலையே...!
இதைக் கேட்ட கடை உரிமையாளர் குழம்பிப் போனார். நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட தவளையாச்சே.. தப்பு செய்யாதே என்று உள்ளுக்குள் பேசிக் கொண்ட அவர் தவளையை கையில் எடுத்துக் கொண்டு அப்பெண்ணையும் அழைத்துக் கொண்டு அருகில் இருந்த ரூமுக்குள் போனார்.
இப்படிச் செய்யனும்...!
அங்கு ஒரு டேபிளில் தவளையை வைத்தார். பின்னர் அந்தப் பெண்ணிடம் மேலே ஏறிப் படுங்க, பேண்டீஸையும் கழட்டுங்க என்றார். அதைக் கேட்ட அப்பெண் அதேபோல செய்தார். பிறகு தவளையிடம் திரும்பிச் சொன்னார்...ஏய் தவளை.. நல்லாப் பார்த்துக்க.. நான் கடந்த முறை நான் காட்டியது இதைத்தான்... நல்லா ஞாபகப்படுத்திக்கோ சரியா...!!!!