எனக்கு இப்பவே வேணும்...
நாம பேசுறதை யாருமே கேட்கிறதில்லை, நாம செய்வதை யாருமே பார்ப்பதில்லைன்னு நிறையப் பேரு நினைச்சிட்டிருக்கோம்... ஆனா அப்படி தப்பா நினைச்ச ஒரு தம்பதியின் சங்கடக் கதை இது.
எனக்கு இப்பவே வேணும்...
அந்தத் தம்பதி விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தது. நடு வழியில், மனைவிக்கு செக்ஸ் ஆசை வந்தது. கணவரை எழுப்பி இப்பவே வச்சுக்கலாம் என்றார்.
யாராச்சும் பார்த்துட்டா....
அதைக் கேட்டகணவரோ இவ்வளவு பேர் இருக்காங்களே.. யாராச்சும் பார்த்துட்டா என்றார் சந்தேகத்துடன்.
இருங்க, நான் டெஸ்ட் பண்றேன்...
அதைக் கேட்ட மனைவி, இருங்க நான் ஒரு ஐடியா வச்சுருக்கேன். எனக்குத் தண்ணி வேணும்னு நான் கேட்கிறேன். யாராச்சும் எழுந்து கொடுத்தா நாம செக்ஸ் வச்சுக்க வேணாம் சரியா.. இல்லாட்டி வச்சுப்போம் என்றார்.
வாட்டர் ப்ளீஸ்...
அதன்படி மெல்லிய குரலில் எனக்குத் தவிக்குது தண்ணீர் வேண்டும் என்றார். ஆனால் யாருமே எழுந்திருக்கவில்லை. இதையடுத்து கணவருக்கும் நம்பிக்கை வந்தது. வேலையை ஆரம்பித்தார்.
அவசரமா வாட்டர் கொடுங்களேன் ப்ளீஸ்...
ஒரு வழியாக எல்லாம் நல்லபடியாக முடிந்தது. விமானமும் ஊர் வந்து சேர்ந்து தரையிறங்கியது. அப்போது ஒரு பயணி வேகம் வேகமாக விமான ஊழியரிடம் போய் தாகமாக இருக்கிறது வேகமாக தண்ணீர் கொடுங்கள் என்றார்.
அப்பவே கேட்ருக்கலாமே...
அதைப் பார்த்த விமானஊழியர், இவ்வளவு தாகமாக இருக்கீங்களே.. அப்பவே கேட்ருக்கலாமே என்றார்.
அப்ப கேட்ருந்தே என் மேட்டர் முடிஞ்சிருக்குமே...
அதற்கு அந்தப் பயணி சொன்னார்.. அப்பவே கேட்ருப்பேன். ஆனால் எனக்கு முன்னால் பயணித்த ஒரு பெண் தனக்குத் தண்ணீர் வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவருக்குக் 'கிடைத்ததை'ப் பார்த்து பயந்து போய்த்தான் அமைதியாக அடக்கிக் கொண்டேன்....