For Daily Alerts
Just In
நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு...!
ராணி: நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு...!
வாணி: அப்டியா...
ராணி: ஆமா, சின்ன வயசுல என்னை தூங்க வைக்கணும்னு எங்கப்பாவும், அம்மாவும் மாத்தி மாத்தி கதையா சொல்லுவாங்க... ஆனா நான் தூங்காம கதையைக் கேட்பேன். எனக்கு அவங்க கதை அவ்ளோ பிடிக்கும். கடைசில அவங்க தூங்கிடுவாங்க.
ராணி: சரியாப் போச்சு... நீ இப்டி தூங்காம கதை கேட்டதாலதான், வீட்டுக்கு ஒரே பொண்ணா இருக்க!
Comments
English summary
This is the reason
Story first published: Thursday, May 5, 2016, 12:13 [IST]