For Quick Alerts
For Daily Alerts
Just In
அப்ப அப்டி இருந்துச்சு.. இப்போ இப்டி இருக்கு.. இது என்ன டிசைன்னே தெரியலையே!
சென்னை: தமிழகத்தில் வருகிற 5-ந்தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் இறுதி வரை கணக்கிடப்படுகிறது. ஆனால் இம்முறை டிசம்பரைத் தாண்டி ஜனவரியிலும் மழை தொடர்ந்து வருகிறது. இதனால் இந்தாண்டு கோடையில் தண்ணீர் பஞ்சம் இருக்காது என்ற நிம்மதி ஏற்பட்டாலும், மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது.
இதோ மழை பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
மோடிக்கு சேவகம் செய்ய பாரம்பரியமான பொங்கல் பண்டிகை தேதியை மாற்றிவிடாதீர்கள்.. ஸ்டாலின்
Comments
English summary
These are some jolly memes on Rain