அய்யகோ மூன்றாம் உலக போர் வரும் போலையே...!!!
தீபா தனது பேரவையில் இருந்து டிரைவர் ராஜாவை நீக்கியது குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
Recommended Video
சென்னை: தீபா தனது பேரவையில் இருந்து டிரைவர் ராஜாவை நீக்கியது குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
தீபாவின் கணவர் மாதவனுக்கும் தீபாவின் டிரைவர் ராஜாவுக்கும் ஏற்கனவே ஏழாம் பொருத்தமாக இருந்து வந்தது. இந்நிலையில் மாதவன்- ராஜா இடையேயான மோதல் முற்றியது.
இதைத்தொடர்ந்து ராஜாவை இன்று எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையிலிருந்து நீக்கினார் தீபா. இதனை கலாய்த்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
|
இருந்தா என்ன?
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் இருந்து டிரைவர் ராஜா அதிரடி நீக்கம். #செய்தி
ஏன் திமிங்கலம்! ஓடாத வண்டிக்கு டிரைவர் இருந்தா என்ன இல்லனா என்ன
|
இப்படி பண்றாப்ல போல
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் இருந்து
டிரைவர் ராஜா அதிரடி நீக்கம்
-பிரேக்கிங் நியூஸ்ல வரனும்கறதுக்காகவே ஜெ.தீபா இப்படி பண்றாப்ல போல
|
பதவிக்கு உயர்வா?
கார் டிரைவர் ராஜாவை பேரவையில் இருந்து நீக்கினார் தீபா
ஓனர் ஆகி விட்டார் போல. ...
பதவி உயர்வா. .?
பதவிக்கு உயர்வா. ..?
|
புது காமெடி
கார் டிரைவர் ராஜாவை பேரவையில் இருந்து நீக்கினார் தீபா ......
புது காமெடி.....
|
காமெடியா இருக்கு நமக்கு
இதே தான் அந்த அம்மா இருக்கும் போது போயஸ் தோட்டத்துக்குள்ள நடந்துச்சு...அப்போ சீரியஸா இருந்துச்சு இப்போ அதையவே தீபா பண்ணா காமெடியா இருக்கு நமக்கு...
|
மூன்றாம் உலகப்போர்..
கார் டிரைவர் ராஜாவை பேரவையிலிருந்து நீக்கி ஜெ.தீபா உத்தரவு
#அய்யகோ மூன்றாம் உலக போர் வரும் போலையே...!!!