For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குமரா! கந்தா! வேலவா! இது என்ன சோதனை?

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததில் பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இது என்ன சோதனை ஆண்டவா என கருத்து கூற ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து பெண் பக்தர் பலி- வீடியோ

    திருச்செந்தூர்: முருகன் கோவிலில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததில் பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இது என்ன சோதனை ஆண்டவா என கருத்து கூற ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள்.

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்து பெண் பக்தர் ஒருவர் பலியானார். 2 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

    இதைத்தொடர்ந்து கோவிலின் நடை சாத்தப்பட்டு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் இது என்ன சோதனை ஆண்டவா என சமூகவலைதளங்களில் ஆளாளுக்கு கருத்து கூற ஆரம்பித்துவிட்டனர்.

    இது என்ன சோதனை?

    திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்து பெண் பலி
    குமரா!கந்தா!வேலவா!இது என்ன சோதனை?

    ஆரம்பிச்சாடாதிங்க..

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு
    போச்சா.. உடனே எவனாவது அக்கா தங்கச்சி டிரஸ் எடுத்துக் கொடுக்கனும் ஆரம்பிச்சாடாதிங்க கவனம் ஒரு உயிர் பலிபோயிருக்கு

    முருகா...

    திருச்செந்தூர் வள்ளி குகை அருகில் உள்ள பிரகார மண்டபம் இடிந்து ஒருவர் பலி. முருகாஆஆ

    சிதைக்க அரம்பித்து விட்டது

    மத்தியிலும் மாநிலத்திலும் ஆளுபவர்களின் அதிகார துஸ்பிரயோகம் ,அட்டூழியங்களை தாங்க முடியாமல் இயற்கை அன்னை தமிழ்நாட்டை சென்னை ,குமரி ,திருச்செந்தூர் என்று 3 பக்கங்களிலும் சிதைக்க அரம்பித்து விட்டது !

    போறவங்களுக்கும் பாதுகாப்பு இல்ல..!

    திருச்செந்தூர் கோவில் மண்டபம் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு; இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்!!
    சாமிக்கும் பாதுகாப்பு இல்ல.. அத நம்பி போறவங்களுக்கும் பாதுகாப்பு இல்ல..!!

    பட்டினி போட்டு இருப்பாங்களோ

    திருச்செந்தூர் முருகன் கோயிலில் பிரகார மண்டபம் இடிந்து மூவர் பலி.
    அண்னே பகவான ரொம்ப பட்டினி போட்டு இருப்பாங்களோ...

    English summary
    Netizens sharing their views on Thiruchendur murugan temple mandapam collapsed. Thiruchendur murugan temple mandapam collapsed one woman dead.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X