இப்ப மாநில சுயாட்சியோட சேர்த்து தமிழ் பெண்களின் மானத்தையும் காப்பாத்தனும்! பொங்கும் நெட்டிசன்ஸ்!
கடலூரில் ஆய்வு மேற்கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இளம் குளித்ததை பார்த்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
Recommended Video
கடலூர்: ஆய்வு மேற்கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இளம் குளித்ததை பார்த்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இதையடுத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பொங்க தொடங்கியுள்ளனர்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடலூரில் இன்று ஆய்வு மேற்கொண்டார். மாநில சுயாட்சி விவகாரத்தில் ஆளுநர் தலையிட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் கடலூரில் ஆய்வு மேற்கொண்ட ஆளுநர் இளம்பெண் ஒருவர் குளிப்படை பார்த்துவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதையடுத்து நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
|
ஆளுநருக்கு மொழியும் தெரியல
திறந்தவீட்டில்
நுழைந்த பாஜக பன்வாரிலால்
புரோகிதர்...
குளித்துக்கொண்டிருந்த
இளம்பெண்
அதிர்ந்து அலறல்...
ஆளுநருக்கு மொழியும்
தெரியல நாகரிகமும் தெரியல..
|
ஆய்வு மேற்கொண்டபோது...
ஆளுநர் கடலூரில் ஆய்வு மேற்கொண்ட போது...
|
மானத்தையும் காப்பத்தனும்!
இப்ப மாநில சுயாட்சியோட சேர்த்து தமிழ் பெண்களின் மானத்தையும் காப்பாத்தனும்!!!
|
ஆய்வின் போது
குளிப்பதை நேரில் பார்த்துவிட்டதாக #ஆளுநர் பன்வாரிலால் மீது இளம்பெண் புகார் தமிழக ஆளுநர் ஆய்வின் போது