For Daily Alerts
Just In
"இலக்கியச் செம்மல்" வளர்மதியின் தமிழ்ப் பேச்சு.. வச்சு வாங்கும் நெட்டிசன்கள்!
சென்னை: பெரியார் விருதுக்கு பா. வளர்மதி அறிவிக்கப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
பா. வளர்மதியின் பழைய மேடைப் பேச்சுக்களை பலரும் மேற்கோள் காட்டி விமர்சித்து வருகின்றனர். இவருக்குப் போயா பெரியார் விருது என்று பலரும் வெதும்பி கமெண்ட் போட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பா. வளர்மதி பேசிய இரு மேடைப் பேச்சுக்களை கோர்த்து ஒருவர் டிவீட் போட்டுள்ளார். இது வேகமாகப் பரவி வருகிறது. நீ்ங்களும் பாருங்க:
தமிழில் இலக்கிய செம்மல் வளர்மதியின் இலக்கிய நடை மிகுந்த பேச்சு. தவராமல் பாருங்கள். #NetruIndruNaalai #YaarAnthaKaruppuAadu #PeriyarAward #Valarmathi
— Troll bakths (@trollvishal) January 12, 2018
அங்க இருக்கப்போ ஓபிஸ் ஐயாவை காரி துப்புவோம் , இங்க வந்துட்டா தினாகரனை கழுவி ஊத்துவோம். மக்களும் பார்த்துட்டு ரசிப்பாங்க.😜😜 pic.twitter.com/Z3LaXo7v2U
Comments
English summary
Netizens are trolling former minister Valarmathi for getting the Periyar award by TN Govt. Here is one tweet on Valarmathi's earlier speeches on Deputy CM OPS.
Story first published: Saturday, January 13, 2018, 11:45 [IST]