பாதுகாப்புத்துறைக்கு அதிக நதி ஒதுக்கீடு: பாகிஸ்தான் வெறுப்பு
இஸ்லாமாபாத்: இந்தியாவின் பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட் பெருமளவில் உயர்த்தப்பட்டுள்ளதன் லம் பாதுகாப்பு விஷயத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மேலும் பிரச்சினை ஏற்படும் என அஞ்சுவதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தாக் அல்தாப் கூறுகையில், இது இந்தியாவின் போர் பட்ஜெட். இதனால் மேலும் பிரச்சினை உருவாகும் என அஞ்சுகிறோம். அமெக்க அதிபர் கிளிண்டனின் பயணத்துக்கு ன்னதாகவே பாகிஸ்தானுக்கு எதிரான பாதுகாப்பு, தூதரக நிடவடிக்கைகளை இந்தியா டுக்கி விட்டுள்ளது.
பாதுகாப்புக்கு தல் றையாக இந்தியா பெரும் பட்ஜெட் ஒதுக்கீடு செய்துள்ளது. 13,000 கோடி உயர்த்தப்பட்டுள்ளது. இது தான் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த பாதுகாப்புத்துறைக்கான ஒதுக்கீடாகும்.
இந்தப் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த டியாத அளவுக்கு கிளிண்டனுக்கு இந்தியா பிரச்சினைகளை உருவாக்கி வருகிறது. இங்கு தங்களுக்கு என்று தனி திட்டம் உள்ளதை கிளிண்டனுக்கு சுட்டிக் காட்ட இந்தியா யல்கிறது.
இங்கு நாங்கள் தான் அதிகாரம் படைத்தவர்கள் என்பதை அமெக்காவுக்கு எடுத்துச் சொல்லும் யற்சிகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது.