For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கலர் டிவி ஊழல் வழக்கு: 8-ம் தேதி ஜெ.விடம் விசாரணை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் உள்ள பஞ்சாயத்துக்களுக்குக் கலர் டிவி வாங்கியதில் நிடந்த ரூ.10.16 கோடி ஊழல் தொடர்பான வழக்கில் அதிக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் மார்ச் 8-ம் தேதி விசாரணை நிடத்தப்பட உள்ளது.

இதற்கான உத்தரவை இரண்டாவது சிறப்பு நீதிமன்ற நீதிபதி வி. ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை பிறப்பித்தார்.

ஜெயலலிதா தவிர இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மேலும் 9 பேடம் அன்றைய தினம் விசாரணை நிடத்தப்படும்.

இவ் வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக 80 பேடம் விசாரணை நிடத்தப்பட்டது. இறுதியாக இவ் வழக்கின் விசாரணை அதிகாயான மாநல குற்றப் புலனாய்வுப் பிவு (சிபிசிஐடி) துணைக் கண்காணிப்பாளர் சென்ராயபெருமாளிடம் வியாழக்கிழமை விசாரணை நிடத்தப்பட்டது.

இவ் வழக்கில் ஜெயலலிதா தவிர, அவரது நெருங்கிய தோழி சசிகலா, முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, முன்னாள் தலைமைச் செயலர் ஹபாஸ்கர், ஐ.ஏ.எஸ். அதிகா ஹெச்.எம். பாண்டே உள்ளிட்டோர் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் நிெடுஞ்செழியன், நீதிமன்றத்தால் இவ் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இவ் வழக்கில் 1998, ஜனவ 29-ம் தேதி குற்றப்பத்திகை தாக்கல் செய்யப்பட்டது. டிசம்பர் 28-ம் தேதி விசாரணை துவங்கியது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X