பிகார் தல்வரானார் நதீஷ் குமார்
பாட்னா: பீகான் 29-வது தலமைச்சராக நதீஷ் குமார் வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.
தேசிய ஜனநிாயகக் கூட்டணியின் சார்பில் பேரவைக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நதீஷ் குமாருக்கு ராஜ் பவனில் நிடந்த நகழ்ச்சியில் ஆளுநிர் வினோத் சந்திர பாண்டே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ன்னதாக நதீஷ் குமார் தனது மத்திய விவசாயத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த பத்தாண்டுகளாக எம்.பியாகவும் மத்திய அமைச்சராகவும் இருந்த குமார் இப்போது தனது சொந்த மாநலத்தின் உயர் பதவியை எட்டிப் பிடித்துள்ளார்.
லாலுபிரசாத் யாதவ் 1990-ம் ஆண்டில் தல்வரானபோது அவருடன் இருந்த நதீஷ் குமார் பின்னர் அவடமிருந்து விலகினார்.
1974-ம் ஆண்டில் அரசியலில் நுழைந்த குமார் ஒரு பொறியியல் பட்டதா. ஆனால்., இரு தொடர் தோல்விகளுக்குப் பின் 1985-ல் தான் அவரால் எம்.எல.ஏவாக டிந்தது. பின்னர் மத்திய அரசியலுக்கு வந்தார். பர்க் தொகுதியில் இருந்து தெடார்ந்து 5 றை எம்.பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கர்பூ தாக்கூன் சித்தாந்தங்களில் ஊய நதீஷ் மிக நிேர்மையான அரசியல்வாதி. நிலந்த பிவினன் நிலனில் மிகுந்த அக்கரை கொண்டவர். ஜே.பி. இயக்கத்தின்போது லாலுவுடன் சேர்ந்து பீகால் க்கியப் பங்காற்றினார். வி.பி. சிங் பிரதமரான போது இவரை விவசாயத்துறை இணையமைச்சராக்கினார்.
1993-ம் ஆண்டில் லாலுவிடமிருந்து விலகி சமதா கட்சியைத் துவக்கினார். தனது சிறந்த செயல்திட்டத்தின் லம் பீகால் சமதா கட்சியை ராஷ்ட்ய ஜனதா தளம், பாரதீய ஜனதாவுக்கு அடுத்த க்கிய கட்சியாக உருவாக்கிக் காட்டினார்.
1998-ம் ஆண்டில் வாஜபேயி இவரை மத்திய ரயில்வே அமைச்சராக்கினார். ஆனால், மேற்கு வங்கத்தில் நிடந்த கெய்சால் ரயில் விபத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகினார். இவ் விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
மீண்டும் வாஜபேயி பிரதமாரனபோது நதீஷ் குமாரை விவசாய அமைச்சராக்கினார்.