For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்சஸ் கணக்கெடுப்பில் ஊனற்றோரையும் சேர்க்கக் கோக்கை

டெல்லி:

2001 ம் ஆண்டிற்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது ஊனற்றோரையும் ஒரு பிவாகச் சேர்க்க வேண்டும் என்று ஊனற்றோர்கள் கோக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அலுவலகத்திற்கு இதுதொடர்பாக கடிதங்களையும், ஃபேக்ஸ்களையும் அனுப்பியுள்ளனர். உள் துறை அமைச்சர் அத்வானிக்கும் எழுத்து லம் புகார் கொடுத்துள்ளனர்.

ஊனற்றவர்கள் உமைக் குழு ஒருங்கிணைப்பாளர் ஜவாத் இதுகுறித்துக் கூறுகையில், மக்கள்தொகைக் கணக்ககெடுப்பில் உள்ள பல்வேறு பிவுகளில் ஊனற்றோர் பெயர் இடம்பெறவில்லை. நிாங்கள் 20001 ம் ஆண்டிற்கான கணக்கெடுப்பில் எங்கள் பெயரும் இருக்கும் என்று நிம்பினோம். ஆனால் மக்கள் தொகைக் கணக்கெடுப்பாளர்கள் எங்களை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்து விட்டனர்.

9 வது ஐந்தாண்டு திட்டப்படி (1997-- 2002) திட்டக்குழு ஊனற்றவர்களின் நிலனிற்காக பல திட்டங்களை அறிகப்படுத்துவதாக அறிவித்திருந்தது. மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பதிவாளர் அலுவலகம் காது கேளாதோர், கண்தெயாதோர் , வாய் பேச டியாதோர், கால், கை ஊனற்றோர், வயதானவர்கள் என்று கணகெடுத்து அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பிக்க வேண்டும். அப்போது தான் அரசு அறிவிக்கும் நிலத்திட்டங்களில் பாதியாவது எங்களை வந்து சேரும்.

சதாயத்தில் நிலிவுற்ற மக்களாய் வாழும் ஊனற்றவர்களின் நிலனிற்காக அரசு நில்ல திட்டங்களையும், வேலை வாய்ப்பினையும் அளிக்க வேண்டும் என்று மத்திய சக நீதித்துறை அமைச்சர மேனகா காந்தி பலறை அறிக்கைகள் விடுத்துள்ளார். ஆனால் கணக்கெடுப்புப் பதிவாளர் அலுவலகத்தினர் எதுவுமே செய்யவில்லை என்றார் அவர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X