For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

வெளிமாநல தமிழ்ச் சங்கங்கள் கோனால் நதியுதவி: தமிழ்க்குடிமகன்

சென்னை:

ம்பை, பெங்களூர், கல்கத்தா மற்றும் அந்தமான் போன்ற வெளி மாநலங்களில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் நதியுதவி கோனால் தமிழக அரசு அதைப் பசீலிக்கும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் சட்டசபையில் தெவித்தார்.

இதுகுறித்து திங்கள்கிழமை சட்ட சபையில் தமிழ்க்குடிமகன் கூறியதாவது:

பெங்களூர்த் தமிழ்ச் சங்கம், அங்குள்ள பள்ளி கட்டடத்திற்கு நதியுதவி கோயுள்ளது. பெங்களூர் மாநிகராட்சி மேம்பாட்டு குழுமத்தால் அனுமதிக்கப்பட்ட கட்டட வரைபடத்தை அத்தமிழ்ச் சங்கம் அனுப்பி வைத்தால், தமிழக அரசு உய டிவை எடுக்கும்.

ம்பையில் உள்ள தமிழ் மையத்திற்கு 10,000 தமிழ் நூல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அந்தமான், கல்கத்தா தமிழ்ச் சங்கங்கள் நதியுதவி கோனால் பசீலிக்கப்படும் என்று தமிழ்க்குடிமகன் அறிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X